9.ஏம்பல் தஜம்முல் முஹம்மதும் குவைத் கே.தாஜுத்தீனும் இணைந்து இதுவரை இரண்டு நூல்களை எழுதி உள்ளனர்.அவை,
௧.அந்த ஓளி!அந்த வழி!!
௨.அல்லாஹ்வின் வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்.
இன்ஷா அல்லாஹ் மேலும் தொடர்ந்து சஹாபா பெருமக்களைப் பற்றி எழுத உள்ளனர்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) என்னும் திருப் பெயருக்குரிய சஹாபியைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்து கி.பி. 2005-வரை எந்த மொழியிலும் ஒரு வரலாற்று நூல்கூட எழுதப் படவில்லை.அன்னாரைப் பற்றி முதன்முதலாக ஒரு முழுமையான நூலை
ஆய்வு செய்து எழுதி வெளியிடும் நல்ல வாய்ப்பினை அல்லாஹ் மேற்கண்ட நூலாசிரியர்கள் இருவருக்கும் அருள் செய்தான்.அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment