Tuesday, December 14, 2010

My Works on Islam Part-4

இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம் -உண்மையான சமய நல்லிணக்கத்தை எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்த ,தெள்ளத் தெளிவாக நெறிப்படுத்தும் நூல் .பிற சமயத்தவருக்கு இஸ்லாம் பற்றி இருந்துவரும் தவறான கருத்துகளை போக்கிவரும் நூல்.இஸ்லாம் பற்றிய புதிய புரிதலையும் மதிப்பையும் சகோதர சமயச் சான்றோர்களிடம் ஏற்படுத்திய நூல்.நாட்டின் சுதந்திரப் பொன்விழா ஆண்டுச் சிறப்பு வெளியீடாக சர்வ சமயச் சான்றோர்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டுச் சிறப்பித்த நூல்.(1998)
ஆர்ச்பிஷப் ஆரோக்கியசாமி,குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,புரவலர் ஹாஜி ஏ .ஆர்.நூற் முஹம்மத்,ஜே.எஸ்.இராசு,எம்.பி; புலவர் குறளன்பன்,பேராசிரயர் கே.எம்.காதர் மொஹிதீன் ,எம்.பி; முதலியோர் அளித்துள்ள அணிந்துரைகளே நூலின் தனிச் சிறப்பை எடுத்துக்காட்டுவன.

No comments:

Post a Comment