Friday, December 24, 2010

My Works on Islam--Part 6

8.அந்த ஓளி! அந்த வழி !!
அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் ,அவர்களுடைய திருத் தோழர்களையும் எவ்வாறு அணுகி,எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் ?எவ்வாறு பின்பற்ற வேண்டும்? என்பனவற்றை நடுநிலையான உள்ளம் கொண்ட எவரும் புரிந்து உணரும் வண்ணம் எழுச்சியோடு எடுத்துரைக்கும் அறிய நூல்!
*அண்ணல் நபி (ஸல்) அவர்களைப்பற்றிய அறிமுகமாக இத்தகைய நூல் தமிழில் இதுவரை வந்ததில்லை !இந்த நூலைப் பற்றி .....
"பேரில் உயர்ந்த
பெருமானாரை
நேரில் தரிசிப்பதுபோல்
இருக்கிறது"-என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
"தமிழ்த் தாழ்வாரங்களில்
ஒவ்வாத பேரையும் ஒவ்வும்படிச் செய்த
நபிகளார் பற்றி
சவ்வாது வரிகளில் பிழிந்துள்ள
சரித்திரச் சாரம்"-என்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

No comments:

Post a Comment